அத்தியாயம் 1
இருளின் நிழல்
இரவு, சென்னையின் பரபரப்பான வீதிகளில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியிருந்தது.
அதிரூபன் பேலஸ் என்று தங்க நிறத்தால் மிக பிரம்மாண்டமாக அந்த மாளிகை பறைசாற்றிக் கொண்டிருந்தது அந்த மிகப்பெரிய ராட்சசன் கேட் அதற்கு வெளியே இரண்டு செக்யூரிட்டி உள்ளே மூன்று செக்யூரிட்டி என்று பலத்த பாதுகாப்பு இது பிரதான வாயில் இன்னும் இதேபோல் இரண்டு வாயில்கள் உள்ளது அங்கங்க ஐந்து செக்யூரிட்டிகள் துப்பாக்கிய கையேந்திக்கொண்டு வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்..
வீட்டிற்கு வலப்புறம் மிகப்பெரிய ஹால் மீட்டிங் பார்ட்டி என்றால் அங்கு நடக்கும் ஆயிரம் மக்கள் கூடி இருந்தால் கூட கச்ச கச என்று இல்லாமல் மிகவும் மிகப்பெரிய தாராளமான இடமாக இருந்தது இடப்புறம் மிகப்பெரிய தோட்டம் அனைத்தும் மரங்கள் செடிகள், காய்கறிகள் மலர்கள் என்று வரிசையாக ஒவ்வொன்றாக மிகவும் அழகாக அமைக்கப்பட்டிருந்தது அதற்கு நடுவே தான் அந்த பேலஸ் வெளியே காலை நயம் மிக்கதாகவும் உள்ளே கலை உலகத்திற்கு தான் சென்றிருக்கிறோமோ என்று ஆச்சரியத்தை கொண்டு இருக்கிறது..
அந்த அரண்மனைக்கு முடி சூடா மன்னன் நம் நாயகன்..
, ராவணன்
தனது ஆடம்பரமான மாளிகையில் தனிமையின் அமைதியில் மூழ்கியிருந்தான்.
அவனது வாழ்க்கை ஒரு கணக்கிடப்பட்ட சதுரங்க ஆட்டத்தைப் போன்றது.
ஒவ்வொரு நகர்வும் துல்லியமானது, ஒவ்வொரு முடிவும் அவனது கட்டுப்பாட்டில்.
அவனுக்கு உலகமே ஒரு விளையாட்டு மைதானம். அதில் அவன் மட்டுமே விதிகளை வகுப்பவன்.
ராவணன், வெறும் பணக்காரன் மட்டுமல்ல. அவனது சாம்ராஜ்யம் நிழல் உலகிலும் பரவியிருந்தது. கலைப்பொருட்கள் கடத்தல், சட்டவிரோத முதலீடுகள், அரசியல் பின்புலம் என அவனது கைகள் எங்கும் நீளக்கூடியவை.
அவனது கண்ணசைவில் ஒரு சாம்ராஜ்யமே இயங்கும்.
அவனது பெயர் சொல்லவே பலர் அஞ்சுவார்கள். அவன் யாருக்கும் கட்டுப்படாதவன், எந்த உணர்வுக்கும் அடிமையாகாதவன்.
அவனது வெற்றிக்கு ஒரே ஒரு காரணம், அவனது இலக்குகளில் இருக்கும் அசைக்க முடியாத பிடிவாதம்.
அவனது படுக்கையறையில், கண்கவர் கலைப்பொருட்களும், பழங்கால ஓவியங்களும் நிரம்பியிருந்தன..
33 வயது கடந்துவிட்டான் தன கடந்த அனைத்தும் கிடைத்துவிட்டது காரணம் ஒரு காலத்தில் இதெல்லாம் அவன் கனவில் கூட எட்டாத விஷயங்கள் கடன் தொல்லையால் தாய் தந்தை எட்டு வயது சிறுவன் அதிரூபன் முன்னால் தூக்கில் மாட்டி இறந்து விட அதிலிருந்து யாரிடமும் பேசுவது நிறுத்திவிட்டார் அவர்களுக்கு தெரிந்த தூரத்து சித்தப்பா முறை சேர்ந்தவர் மும்பை சோர் பஜார் அழைத்து சென்று அங்கே இருக்கும் ஒரு அரசு பள்ளியில் படிக்க வைத்தார் வளர வளர ராவணன் மனதில் ஒன்று மட்டும்தான் இருந்தது நம்மிடம் எதுவும் இல்லை என்றால் தானே இந்த உலகம் மதிக்காது அனைத்தையும் நாம் வாங்கிக் கொள்ள வேண்டும் அனைத்தும் நமக்கு தான் வேண்டும் அதே ஏரியாவில் இருந்து பழகியதால் அங்கு இருக்கும் கலைப் பொருட்கள் மீதும், ஓவியங்கள் மீதும் அவனுக்கு அதிக ஆசை வந்தது..
சத்தவிரதமாக அரசியல் தலைவர்கள் கைமாற்றப்படும் பொருட்கள் ஓவியங்களை அவரது சித்தப்பா செய்வதை பார்த்திருக்கிறாள் வளர வளர அதன் மீது வந்த ஆர்வத்தால் 14 வயதில் நானும் உங்களோடு வருகிறேன் என்று சொல்ல சிறுவன் தானே போலீஸ் கூட நம்புவார்கள் என்று நம்பி அவனை அழைத்துச் செல்ல ஆனால் அவன் செய்த வேலையை பார்த்தவர் சித்தப்பாவுக்கு பெரும் ஆச்சரியம். தன்னைவிட பெரிய வித்தைக்காக வந்து விடுவானோ என்று என்னால் ஒரு அரசியல்வாதியிடம் இருந்து ஒரு பொருளை பறிப்பது முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்படுவது போல் ஆனால் அதை துல்லியமாக செயல்பட்டு செய்துவிட்டு எதுவும் தெரியாது போலவே அந்த டோல்கேட்டை கடந்து வந்த ராவணனை பார்த்து இன்னும் அந்த சித்தப்பா ஆச்சரியப்பட்டு தான் கொண்டிருக்கிறார்..
வருடங்கள் செல்ல செல்ல இராவணனின் செயல் முற்றிலுமாக மாறிவிட்டது பெரிய பெரிய அரசியல் தலைவர்கள் செய்யும் வேலை எல்லாம் வீடியோ எடுத்து மிரட்டி பணம் வாங்குதல் வட்டி வசூல் கலை பொருட்களை தானே டீலர் எடுத்து விட்டு தருகிறேன் என்று வாக்குறுதி கொடுத்து உண்மையான கலை பொருளை தனக்கு சாதகமாக வைத்துக்கொண்டு அதேபோல் இருக்கும் டூப்ளிகேடை தனக்கு தெரிந்த நண்பர்கள் மூலம் தயாரித்து அந்த பெரிய விஐபிகளுக்கு விற்பது இது போன்ற விஷயங்களை செய்து முடித்து 19 வருடங்களாக தன் காலத்தை கழித்தவன் இப்போது நிலை உலகில் மிகப்பெரிய தாதாவாக வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
அவனது சித்தப்பா வயசான காரணத்தால் இப்போது படம் வந்துவிட்டது இதற்கு மேல் ஏன் உழைக்க வேண்டும் என்று உலக சுற்றும் வாலிபனாக வளம் வந்து கொண்டிருக்கிறார் தனக்கு வேலை வந்தால் தன் அடியார்களை வைத்து செய்து முக்கியமான விஐபி மீட்டிங் போன்ற விஷயங்களை பார்த்துக் கொண்டிருக்கிறான்..
இப்படித்தான் சென்று கொண்டிருக்கிறது ராவணன் வாழ்க்கை...
,,,,,,,,,,,,,,,,,,,,
அறிமுகம் போதும் இனி கதைக்குள் செல்லலாம்..
அன்று காலை மிகப்பெரிய பிசினஸ் டீலிங் எம்பியுடன் செய்யவேண்டியதாக இருந்தது (இந்த கதையில அரசியல்வாதிகளை சற்று வில்லத்தனமாக தான் காட்டியிருப்பேன் சீரியஸா எடுத்துக் கொண்டு வர வேண்டாம்)
மிகப்பெரிய ஏழு நட்சத்திர ரெஸ்டாரன்ட் அது எம்பி ஒரு மணி நேரமாக காத்துக் கொண்டிருக்கிறார். இன்னும் ராவணனின் படை வரவில்லை..
எம்பிக்கு மிகவும் கடுப்பாக இருந்தது தனக்கு வேலையாக விடும் என்பதால் பற்களை கடித்துக் கொண்டு காத்துக் கொண்டிருந்தார் இவர் மட்டுமா இவரை விட பெரிய பதவி இருப்பவர்களே இராவணன் தயவு தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்..
இதோடு நான்கு ஆப்பிள் ஜூஸ் குடித்து முடித்த எம்பி கோபமாக தனது பிஏவை பார்த்து
"மும்பையில் இருந்து வந்தவன் சென்னை ஆண்டு கொண்டு இருக்கிறான் அதுவும் என்னையே காக்க வெக்கிறான் ஏதோ நல்லா பண்ணுவான் சொன்னதால்தான் இங்கு வந்திருக்கிறேன் என்றால் இவன்கிட்ட எல்லாம் கேட்க வேண்டிய தயவு எனக்கு என்ன இருக்கு இவன் எல்லாம் புடிச்சு ஜெயில்ல போடணும் என்ன பண்றது பதவியில இருக்குற எல்லாரையும் ஜெயில்ல போட்டா தான் இவன கடைசியா போட முடியும் இங்க யார் தான் சரி இருக்கா நான் பண்றது சட்ட விரோத செயல் தான் ஆனா அதுல ஒரு நன்மை இருக்கு எப்ப தான் இந்த ராவணன் வருவான்??".
எடு பி ஏ வி பார்த்து கரித்துக் கொட்டிக் கொண்டிருக்கும் பொழுது வெளியே ஏழு கார் படையெடுத்து வந்தது அதில் நட்ட நடுவில் லம்போர்கினி காரில் இருந்து சித்தப்பு நிற சட்டை கருப்பு நிற பேண்ட் கருப்பு நிற ஜர்க்கின் அணிந்து கொண்டு தனது கறியின் நிறக் கூலரை ஸ்டைலாக மாற்றிக்கொண்டு உள்ளே நுழைந்தான் ராவணன்.
அவன் உள்ளே நுழைந்தவுடன் ஒரு முறை அவனைப் பார்த்துவிட்டு தான் மற்றவர்கள் அவர்கள் வேலையை பார்த்தார்கள் எம்பிக்கு எரிச்சலாக வந்தது எவனை போல் தனக்கு கம்பீரம் இல்லையே என்று..
ராவணன் மெதுவாக எம்பி முன்பாக வந்து நின்றவன் அவரிடம் தாமதத்திற்கு மன்னிக்கவும் இல்லை தாமதம் ஆகிவிட்டது என்ற காரணம் எதுவும் சொல்லாமல் வாட்டசாட்டமாக எதிரில் இருக்கும் சோபாவில் கால் மீது கால் போட்டு அமர்ந்து கொண்டு இருந்த சுடக்கு போட்ட நொடி அவன் அருகே வந்து நின்றது அவனுக்கு மிகவும் பிடித்த ஆரஞ்சு ஜூஸ்...
"நான் ஆர்டர் பண்ணும் போது பத்து நிமிஷம் கழிச்சு தான் வந்து கொடுத்தால் இவன் சொடக்கு போட்டவனும் நல்லா வருது எல்லாமே இவன் கட்டுப்பாடுதான் போல"
என்று எம்பி முனுமுனுக்க..
"என்ன mp சார் இந்த பக்கம் காத்து வீசுது நீங்கள் நேர்மைக்கு துணை போறவராச்சே என்ன இந்த ராவணன் பக்கம்??"
ஒரு மிடறு ஜூஸ் குடித்து கொண்டே இராவணன் கேட்க..
"அது நம்ம தமிழ்நாட்டு பாரம்பரியமான ஒரு சில ஆக்சுவலி அது ஒரு கோவிலுக்கு சொந்தமானது அதுவும் அரசாங்க கோவிலுக்கு சம்பந்தமானது அதில் இருக்கிற ஹயக்ரீவர் ஐம்பொன் சில கிட்டத்தட்ட 30 டன் இருக்கும் அது 40 வருஷத்துக்கு முன்னாடி இருந்த ஒரு அரசியல்வாதி திட்டம் போட்டு கடத்தி அது ஆஸ்திரேலியாவுக்கு வித்துட்டாரு இப்ப ரொம்ப வருஷம் கழிச்சு அந்த சில ஏலம் போகுது மறுபடியும் நம்ம நாட்டுக்கு திரும்ப வரப்போகுது ஆனா அது நம் முதலமைச்சர் இதுக்கு எந்த ஒரு பாதிப்பும் வரக்கூடாதுன்னு மிகப்பெரிய பாதுகாப்பு படை அனுப்பி வச்சிருக்கார் ஆனா அந்த சில பல லட்சம் கோடி மதிப்பு போகுது வேற ஒரு நாட்டுக்கு அதை எப்படியாவது நீங்க கடத்திட்டு வரணும் நீங்க நிர்ணயிக்கிற வேலை உங்களுக்கு கண்டிப்பா வந்து சேரும்".
என்று எம்பி தான் சொல்ல வந்தது அனைத்தையும் சொல்லி முடித்து விட
அதற்கு எந்த ஒரு பதில் சொல்லாமல் தன்னுடைய ஜூஸ் முழுவதும் குடித்து முடித்த ராவணன் எழுந்து நின்று
"ஓகே ரோகித் 100 சி ரெடி பண்ண சொல்லு"
என்று சொல்லி முடித்து அவன் பாட்டிற்கு சென்று விட ரோஹித் எம்பி முன்பாக வந்து நின்று
"சார் இன்னும் ஒரு வாரத்துல நீங்க கேட்டது உங்ககிட்ட வந்து நிற்கும் ஆனா அதுக்கு நீங்க 100சி ஓகே என்றால் டீலிங் பண்ணிக்கலாம்"
என்று சொல்ல இவ்வளவு நேரம் பொறுத்து இருந்த எம்பி இப்போது பொங்கி விட்டார்.
"டேய் என்னங்க நினைச்சுக்கிட்டு இருக்கீங்க அவன் என்ன பெரிய இவன் ஆட்டம் வரான் ஒரு ஜூஸ் குடிச்சா உன்கிட்ட பேசிட்டு போறான் லேட்டா வந்ததுக்கு காரணமும் சொல்ல மன்னிப்பு கேட்கல நான் இந்த ஸ்டேட் எம்பி என் கிட்ட இந்த வித்தை எல்லாம் வெச்சுக்காதீங்க உங்களுக்கு நூறு கோடி கொடுக்கணுமா?,
எங்களுக்கு வேற ஆள் இல்ல பாரு உங்க முன்னாடியே ஒரு சூப்பர் டீம் வச்சு இந்த வேலை நான் முடிச்சிக்கிறேன்."
என்று சொல்லி முடித்தவர் தன் நாட்களை கூப்பிட்டு ஒரு சில மாஃபியா லீடர்களின் நம்பரை வாங்கி ஒவ்வொரு நம்பருக்கும் அழைப்பு விடுக்க யாரும் எடுக்கவில்லை அது எப்படி சாத்தியம் என்று குழம்பிக் கொண்டிருக்கும்போது அவர் அருகே வந்த ரோஹித்,
"சார் ராவணன் ஒரு டீலிங் பேச வந்தா அந்த பக்கம் வேற எந்த மாபியா கேங் வரவே வராது அதனால நீங்க இந்த டெய்லி எங்க கிட்ட தான் கொடுத்து ஆகணும் நம்பிக்கையில் வாழ்க்கை இருக்கு நீங்க நினைச்சா மாதிரி உங்களுக்கு அதை சிலை கிடைக்கும் ஆனா நாங்க கேட்ட 100 கோடி எங்களுக்கு வந்தாகணும்"
இன்று ரோகித் சென்றுவிட எம்பி வேறு வழி இல்லாமல் அட்வான்ஸ் பணமாக 50 சி அனுப்பி இருக்க அடுத்தடுத்து இராவணனின் ஆட்கள் அதற்கான திட்டத்தை போட்டனர்.
சொன்ன ஒரு வாரத்திற்குள் அந்த ஐம்பொன் சிலை எம்பி கையில் கொடுக்கப்பட்டது முதலமைச்சர் பொங்கிவிட்டார் தனது கௌரவம் தான் இந்த சிலை இதை வைத்து நற்பெயர் வாங்கி அடுத்த ஆட்சியை கைபிடிக்க வேண்டும் என்று நினைத்திருக்க இந்த நிலையில் சிலை கடத்தல் அவருக்கு பெரும் அவமானம் ஆகிவிட்டது ..
தான் கடத்தி வைத்திருந்த சிலையை பல கோடி மதிப்பில் சொன்ன நபருக்கு கைமாற்றி இருக்க இப்போது எம்பி எதுவுமே தெரியாது ரிப்போர்ட் முதலமைச்சருக்கு ஆறுதல் கூறி நாம் ஏன் இதே போல் போலீஸ் தயார் செய்யக்கூடாது அதற்கென்று எனக்கு ஆட்கள் இருக்கிறார்கள் கொஞ்சம் பணம் செலவாகும் அவ்வளவுதான் என்று சொல்லி இருக்க முதலமைச்சர் கௌரவத்திற்காக 20 கோடி தண்டமாக கொடுக்க அதிலிருந்து 5 கோடி எடுத்துக்கொண்டு மீதம் 15 கோடி போலீஸ் இலை செய்யும் நபர்களுக்கு எம்பி கொடுக்க அவர்கள் ஒரு சிலை கொடுக்க எப்படியோ ஒரு வழியாக அந்த சிலை சொன்ன நேரத்தில் நல்ல நேரத்தில் அந்த பழைய கோவிலில் மீண்டும் இருந்த இடத்திலே வந்தது.
பல வருடங்கள் கழித்து வாராகி சிலை கிடைத்த மகிழ்ச்சியில் அந்த ஊர் மக்கள் கும்பாபிஷேகம் நடத்தி கோவில் விழாவை திருவிழாவாக கொண்டாட அது என்ன நேரமோ மழை கொட்டோ கொட்டு என்று கொட்டியது அனைவரும் தெய்வத்தின் அருள் என்றார்கள் எம்பி போலீஸ் இழைக்க இவ்வளவு ஆர்ப்பாட்டமா என்று சிரிக்க முதலமைச்சர் தன் பெயர் காப்பாற்றப்பட்டது என்று நிம்மதி இருந்தார் இந்த விஷயத்தை எல்லாம் கேட்டுக் கொள்கிற ராவணனுக்கு சிரிப்புதான் வந்தது..
காரணம் உண்மையான சிலை தானே அந்த கோவிலில் உற்சவம் மூர்த்தியாக வளம் வந்து கொண்டிருக்கிறது பேராசைப்பட்ட எம்பிக்கு கொடுக்கப்பட்டதோ போலியான சிலை இது எதுவுமே தெரியாது இதை அனைத்தும் ராவணனின் சித்து விளையாட்டு என்று.
என்னதான் ஆணவம் பிடித்தவனாக இருந்தாலும் ராவணன் சரியான ஆள் தான் என்று எம் பி தன் மனைவி மற்றும் மகளிடம் சொல்ல அவரது மகள் லாவண்யா ராவணனை ஏற்கனவே ஒரு விழாவில் பார்த்து ஞாபகத்தில் மீண்டும் அவன் தன் குடும்பத்திற்கு சம்பந்தப்பட்டிருக்கிறான் ஒருவேளை அவனே நாம் திருமணம் செய்து வைத்துக் கொண்டால் அப்பாவின் அரசியல் வாழ்க்கைக்கு எந்த ஒரு பிரச்சனையும் வராதே என்று வேறு ஒரு திட்டத்தை வகுக்க எம்பி தன் மகள் முகத்தில் வரும் மாற்றத்தை பார்த்து ஒரு தந்தையாக தன் மகளுக்கு அறிவுரை சொல்லாமல் இராவணனை தன் மகள் மயக்கி தன் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என நினைத்தார்.
ஆனால் அது எல்லாம் தவிடு பொடியாக்கி ஒரு சிறு பட்டாம்பூச்சி இராவணன் மனதில் குடியேறிவிட்டது.
,,,,,,,,,,,,,,
தனது இருள் சூழ்ந்த அறையில் தன் மேசையில் இருந்த ஒரு மேகஸின் முகப்பு புத்தகத்தில் இருக்கும் அந்த ரோஜா பூவை தான் பார்த்துக் கொண்டிருந்தான் ராவணன் அந்த ரோஜா பூவின் புகைப்படத்திற்கு கீழே வளர்ந்து வரும் ஓவியர் அமிர்தா சேஷாத்திரி என்று எழுதியிருந்தது.
___________________________________________
இருளின் நிழல்
இரவு, சென்னையின் பரபரப்பான வீதிகளில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியிருந்தது.
அதிரூபன் பேலஸ் என்று தங்க நிறத்தால் மிக பிரம்மாண்டமாக அந்த மாளிகை பறைசாற்றிக் கொண்டிருந்தது அந்த மிகப்பெரிய ராட்சசன் கேட் அதற்கு வெளியே இரண்டு செக்யூரிட்டி உள்ளே மூன்று செக்யூரிட்டி என்று பலத்த பாதுகாப்பு இது பிரதான வாயில் இன்னும் இதேபோல் இரண்டு வாயில்கள் உள்ளது அங்கங்க ஐந்து செக்யூரிட்டிகள் துப்பாக்கிய கையேந்திக்கொண்டு வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்..
வீட்டிற்கு வலப்புறம் மிகப்பெரிய ஹால் மீட்டிங் பார்ட்டி என்றால் அங்கு நடக்கும் ஆயிரம் மக்கள் கூடி இருந்தால் கூட கச்ச கச என்று இல்லாமல் மிகவும் மிகப்பெரிய தாராளமான இடமாக இருந்தது இடப்புறம் மிகப்பெரிய தோட்டம் அனைத்தும் மரங்கள் செடிகள், காய்கறிகள் மலர்கள் என்று வரிசையாக ஒவ்வொன்றாக மிகவும் அழகாக அமைக்கப்பட்டிருந்தது அதற்கு நடுவே தான் அந்த பேலஸ் வெளியே காலை நயம் மிக்கதாகவும் உள்ளே கலை உலகத்திற்கு தான் சென்றிருக்கிறோமோ என்று ஆச்சரியத்தை கொண்டு இருக்கிறது..
அந்த அரண்மனைக்கு முடி சூடா மன்னன் நம் நாயகன்..
, ராவணன்
தனது ஆடம்பரமான மாளிகையில் தனிமையின் அமைதியில் மூழ்கியிருந்தான்.
அவனது வாழ்க்கை ஒரு கணக்கிடப்பட்ட சதுரங்க ஆட்டத்தைப் போன்றது.
ஒவ்வொரு நகர்வும் துல்லியமானது, ஒவ்வொரு முடிவும் அவனது கட்டுப்பாட்டில்.
அவனுக்கு உலகமே ஒரு விளையாட்டு மைதானம். அதில் அவன் மட்டுமே விதிகளை வகுப்பவன்.
ராவணன், வெறும் பணக்காரன் மட்டுமல்ல. அவனது சாம்ராஜ்யம் நிழல் உலகிலும் பரவியிருந்தது. கலைப்பொருட்கள் கடத்தல், சட்டவிரோத முதலீடுகள், அரசியல் பின்புலம் என அவனது கைகள் எங்கும் நீளக்கூடியவை.
அவனது கண்ணசைவில் ஒரு சாம்ராஜ்யமே இயங்கும்.
அவனது பெயர் சொல்லவே பலர் அஞ்சுவார்கள். அவன் யாருக்கும் கட்டுப்படாதவன், எந்த உணர்வுக்கும் அடிமையாகாதவன்.
அவனது வெற்றிக்கு ஒரே ஒரு காரணம், அவனது இலக்குகளில் இருக்கும் அசைக்க முடியாத பிடிவாதம்.
அவனது படுக்கையறையில், கண்கவர் கலைப்பொருட்களும், பழங்கால ஓவியங்களும் நிரம்பியிருந்தன..
33 வயது கடந்துவிட்டான் தன கடந்த அனைத்தும் கிடைத்துவிட்டது காரணம் ஒரு காலத்தில் இதெல்லாம் அவன் கனவில் கூட எட்டாத விஷயங்கள் கடன் தொல்லையால் தாய் தந்தை எட்டு வயது சிறுவன் அதிரூபன் முன்னால் தூக்கில் மாட்டி இறந்து விட அதிலிருந்து யாரிடமும் பேசுவது நிறுத்திவிட்டார் அவர்களுக்கு தெரிந்த தூரத்து சித்தப்பா முறை சேர்ந்தவர் மும்பை சோர் பஜார் அழைத்து சென்று அங்கே இருக்கும் ஒரு அரசு பள்ளியில் படிக்க வைத்தார் வளர வளர ராவணன் மனதில் ஒன்று மட்டும்தான் இருந்தது நம்மிடம் எதுவும் இல்லை என்றால் தானே இந்த உலகம் மதிக்காது அனைத்தையும் நாம் வாங்கிக் கொள்ள வேண்டும் அனைத்தும் நமக்கு தான் வேண்டும் அதே ஏரியாவில் இருந்து பழகியதால் அங்கு இருக்கும் கலைப் பொருட்கள் மீதும், ஓவியங்கள் மீதும் அவனுக்கு அதிக ஆசை வந்தது..
சத்தவிரதமாக அரசியல் தலைவர்கள் கைமாற்றப்படும் பொருட்கள் ஓவியங்களை அவரது சித்தப்பா செய்வதை பார்த்திருக்கிறாள் வளர வளர அதன் மீது வந்த ஆர்வத்தால் 14 வயதில் நானும் உங்களோடு வருகிறேன் என்று சொல்ல சிறுவன் தானே போலீஸ் கூட நம்புவார்கள் என்று நம்பி அவனை அழைத்துச் செல்ல ஆனால் அவன் செய்த வேலையை பார்த்தவர் சித்தப்பாவுக்கு பெரும் ஆச்சரியம். தன்னைவிட பெரிய வித்தைக்காக வந்து விடுவானோ என்று என்னால் ஒரு அரசியல்வாதியிடம் இருந்து ஒரு பொருளை பறிப்பது முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்படுவது போல் ஆனால் அதை துல்லியமாக செயல்பட்டு செய்துவிட்டு எதுவும் தெரியாது போலவே அந்த டோல்கேட்டை கடந்து வந்த ராவணனை பார்த்து இன்னும் அந்த சித்தப்பா ஆச்சரியப்பட்டு தான் கொண்டிருக்கிறார்..
வருடங்கள் செல்ல செல்ல இராவணனின் செயல் முற்றிலுமாக மாறிவிட்டது பெரிய பெரிய அரசியல் தலைவர்கள் செய்யும் வேலை எல்லாம் வீடியோ எடுத்து மிரட்டி பணம் வாங்குதல் வட்டி வசூல் கலை பொருட்களை தானே டீலர் எடுத்து விட்டு தருகிறேன் என்று வாக்குறுதி கொடுத்து உண்மையான கலை பொருளை தனக்கு சாதகமாக வைத்துக்கொண்டு அதேபோல் இருக்கும் டூப்ளிகேடை தனக்கு தெரிந்த நண்பர்கள் மூலம் தயாரித்து அந்த பெரிய விஐபிகளுக்கு விற்பது இது போன்ற விஷயங்களை செய்து முடித்து 19 வருடங்களாக தன் காலத்தை கழித்தவன் இப்போது நிலை உலகில் மிகப்பெரிய தாதாவாக வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
அவனது சித்தப்பா வயசான காரணத்தால் இப்போது படம் வந்துவிட்டது இதற்கு மேல் ஏன் உழைக்க வேண்டும் என்று உலக சுற்றும் வாலிபனாக வளம் வந்து கொண்டிருக்கிறார் தனக்கு வேலை வந்தால் தன் அடியார்களை வைத்து செய்து முக்கியமான விஐபி மீட்டிங் போன்ற விஷயங்களை பார்த்துக் கொண்டிருக்கிறான்..
இப்படித்தான் சென்று கொண்டிருக்கிறது ராவணன் வாழ்க்கை...
,,,,,,,,,,,,,,,,,,,,
அறிமுகம் போதும் இனி கதைக்குள் செல்லலாம்..
அன்று காலை மிகப்பெரிய பிசினஸ் டீலிங் எம்பியுடன் செய்யவேண்டியதாக இருந்தது (இந்த கதையில அரசியல்வாதிகளை சற்று வில்லத்தனமாக தான் காட்டியிருப்பேன் சீரியஸா எடுத்துக் கொண்டு வர வேண்டாம்)
மிகப்பெரிய ஏழு நட்சத்திர ரெஸ்டாரன்ட் அது எம்பி ஒரு மணி நேரமாக காத்துக் கொண்டிருக்கிறார். இன்னும் ராவணனின் படை வரவில்லை..
எம்பிக்கு மிகவும் கடுப்பாக இருந்தது தனக்கு வேலையாக விடும் என்பதால் பற்களை கடித்துக் கொண்டு காத்துக் கொண்டிருந்தார் இவர் மட்டுமா இவரை விட பெரிய பதவி இருப்பவர்களே இராவணன் தயவு தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்..
இதோடு நான்கு ஆப்பிள் ஜூஸ் குடித்து முடித்த எம்பி கோபமாக தனது பிஏவை பார்த்து
"மும்பையில் இருந்து வந்தவன் சென்னை ஆண்டு கொண்டு இருக்கிறான் அதுவும் என்னையே காக்க வெக்கிறான் ஏதோ நல்லா பண்ணுவான் சொன்னதால்தான் இங்கு வந்திருக்கிறேன் என்றால் இவன்கிட்ட எல்லாம் கேட்க வேண்டிய தயவு எனக்கு என்ன இருக்கு இவன் எல்லாம் புடிச்சு ஜெயில்ல போடணும் என்ன பண்றது பதவியில இருக்குற எல்லாரையும் ஜெயில்ல போட்டா தான் இவன கடைசியா போட முடியும் இங்க யார் தான் சரி இருக்கா நான் பண்றது சட்ட விரோத செயல் தான் ஆனா அதுல ஒரு நன்மை இருக்கு எப்ப தான் இந்த ராவணன் வருவான்??".
எடு பி ஏ வி பார்த்து கரித்துக் கொட்டிக் கொண்டிருக்கும் பொழுது வெளியே ஏழு கார் படையெடுத்து வந்தது அதில் நட்ட நடுவில் லம்போர்கினி காரில் இருந்து சித்தப்பு நிற சட்டை கருப்பு நிற பேண்ட் கருப்பு நிற ஜர்க்கின் அணிந்து கொண்டு தனது கறியின் நிறக் கூலரை ஸ்டைலாக மாற்றிக்கொண்டு உள்ளே நுழைந்தான் ராவணன்.
அவன் உள்ளே நுழைந்தவுடன் ஒரு முறை அவனைப் பார்த்துவிட்டு தான் மற்றவர்கள் அவர்கள் வேலையை பார்த்தார்கள் எம்பிக்கு எரிச்சலாக வந்தது எவனை போல் தனக்கு கம்பீரம் இல்லையே என்று..
ராவணன் மெதுவாக எம்பி முன்பாக வந்து நின்றவன் அவரிடம் தாமதத்திற்கு மன்னிக்கவும் இல்லை தாமதம் ஆகிவிட்டது என்ற காரணம் எதுவும் சொல்லாமல் வாட்டசாட்டமாக எதிரில் இருக்கும் சோபாவில் கால் மீது கால் போட்டு அமர்ந்து கொண்டு இருந்த சுடக்கு போட்ட நொடி அவன் அருகே வந்து நின்றது அவனுக்கு மிகவும் பிடித்த ஆரஞ்சு ஜூஸ்...
"நான் ஆர்டர் பண்ணும் போது பத்து நிமிஷம் கழிச்சு தான் வந்து கொடுத்தால் இவன் சொடக்கு போட்டவனும் நல்லா வருது எல்லாமே இவன் கட்டுப்பாடுதான் போல"
என்று எம்பி முனுமுனுக்க..
"என்ன mp சார் இந்த பக்கம் காத்து வீசுது நீங்கள் நேர்மைக்கு துணை போறவராச்சே என்ன இந்த ராவணன் பக்கம்??"
ஒரு மிடறு ஜூஸ் குடித்து கொண்டே இராவணன் கேட்க..
"அது நம்ம தமிழ்நாட்டு பாரம்பரியமான ஒரு சில ஆக்சுவலி அது ஒரு கோவிலுக்கு சொந்தமானது அதுவும் அரசாங்க கோவிலுக்கு சம்பந்தமானது அதில் இருக்கிற ஹயக்ரீவர் ஐம்பொன் சில கிட்டத்தட்ட 30 டன் இருக்கும் அது 40 வருஷத்துக்கு முன்னாடி இருந்த ஒரு அரசியல்வாதி திட்டம் போட்டு கடத்தி அது ஆஸ்திரேலியாவுக்கு வித்துட்டாரு இப்ப ரொம்ப வருஷம் கழிச்சு அந்த சில ஏலம் போகுது மறுபடியும் நம்ம நாட்டுக்கு திரும்ப வரப்போகுது ஆனா அது நம் முதலமைச்சர் இதுக்கு எந்த ஒரு பாதிப்பும் வரக்கூடாதுன்னு மிகப்பெரிய பாதுகாப்பு படை அனுப்பி வச்சிருக்கார் ஆனா அந்த சில பல லட்சம் கோடி மதிப்பு போகுது வேற ஒரு நாட்டுக்கு அதை எப்படியாவது நீங்க கடத்திட்டு வரணும் நீங்க நிர்ணயிக்கிற வேலை உங்களுக்கு கண்டிப்பா வந்து சேரும்".
என்று எம்பி தான் சொல்ல வந்தது அனைத்தையும் சொல்லி முடித்து விட
அதற்கு எந்த ஒரு பதில் சொல்லாமல் தன்னுடைய ஜூஸ் முழுவதும் குடித்து முடித்த ராவணன் எழுந்து நின்று
"ஓகே ரோகித் 100 சி ரெடி பண்ண சொல்லு"
என்று சொல்லி முடித்து அவன் பாட்டிற்கு சென்று விட ரோஹித் எம்பி முன்பாக வந்து நின்று
"சார் இன்னும் ஒரு வாரத்துல நீங்க கேட்டது உங்ககிட்ட வந்து நிற்கும் ஆனா அதுக்கு நீங்க 100சி ஓகே என்றால் டீலிங் பண்ணிக்கலாம்"
என்று சொல்ல இவ்வளவு நேரம் பொறுத்து இருந்த எம்பி இப்போது பொங்கி விட்டார்.
"டேய் என்னங்க நினைச்சுக்கிட்டு இருக்கீங்க அவன் என்ன பெரிய இவன் ஆட்டம் வரான் ஒரு ஜூஸ் குடிச்சா உன்கிட்ட பேசிட்டு போறான் லேட்டா வந்ததுக்கு காரணமும் சொல்ல மன்னிப்பு கேட்கல நான் இந்த ஸ்டேட் எம்பி என் கிட்ட இந்த வித்தை எல்லாம் வெச்சுக்காதீங்க உங்களுக்கு நூறு கோடி கொடுக்கணுமா?,
எங்களுக்கு வேற ஆள் இல்ல பாரு உங்க முன்னாடியே ஒரு சூப்பர் டீம் வச்சு இந்த வேலை நான் முடிச்சிக்கிறேன்."
என்று சொல்லி முடித்தவர் தன் நாட்களை கூப்பிட்டு ஒரு சில மாஃபியா லீடர்களின் நம்பரை வாங்கி ஒவ்வொரு நம்பருக்கும் அழைப்பு விடுக்க யாரும் எடுக்கவில்லை அது எப்படி சாத்தியம் என்று குழம்பிக் கொண்டிருக்கும்போது அவர் அருகே வந்த ரோஹித்,
"சார் ராவணன் ஒரு டீலிங் பேச வந்தா அந்த பக்கம் வேற எந்த மாபியா கேங் வரவே வராது அதனால நீங்க இந்த டெய்லி எங்க கிட்ட தான் கொடுத்து ஆகணும் நம்பிக்கையில் வாழ்க்கை இருக்கு நீங்க நினைச்சா மாதிரி உங்களுக்கு அதை சிலை கிடைக்கும் ஆனா நாங்க கேட்ட 100 கோடி எங்களுக்கு வந்தாகணும்"
இன்று ரோகித் சென்றுவிட எம்பி வேறு வழி இல்லாமல் அட்வான்ஸ் பணமாக 50 சி அனுப்பி இருக்க அடுத்தடுத்து இராவணனின் ஆட்கள் அதற்கான திட்டத்தை போட்டனர்.
சொன்ன ஒரு வாரத்திற்குள் அந்த ஐம்பொன் சிலை எம்பி கையில் கொடுக்கப்பட்டது முதலமைச்சர் பொங்கிவிட்டார் தனது கௌரவம் தான் இந்த சிலை இதை வைத்து நற்பெயர் வாங்கி அடுத்த ஆட்சியை கைபிடிக்க வேண்டும் என்று நினைத்திருக்க இந்த நிலையில் சிலை கடத்தல் அவருக்கு பெரும் அவமானம் ஆகிவிட்டது ..
தான் கடத்தி வைத்திருந்த சிலையை பல கோடி மதிப்பில் சொன்ன நபருக்கு கைமாற்றி இருக்க இப்போது எம்பி எதுவுமே தெரியாது ரிப்போர்ட் முதலமைச்சருக்கு ஆறுதல் கூறி நாம் ஏன் இதே போல் போலீஸ் தயார் செய்யக்கூடாது அதற்கென்று எனக்கு ஆட்கள் இருக்கிறார்கள் கொஞ்சம் பணம் செலவாகும் அவ்வளவுதான் என்று சொல்லி இருக்க முதலமைச்சர் கௌரவத்திற்காக 20 கோடி தண்டமாக கொடுக்க அதிலிருந்து 5 கோடி எடுத்துக்கொண்டு மீதம் 15 கோடி போலீஸ் இலை செய்யும் நபர்களுக்கு எம்பி கொடுக்க அவர்கள் ஒரு சிலை கொடுக்க எப்படியோ ஒரு வழியாக அந்த சிலை சொன்ன நேரத்தில் நல்ல நேரத்தில் அந்த பழைய கோவிலில் மீண்டும் இருந்த இடத்திலே வந்தது.
பல வருடங்கள் கழித்து வாராகி சிலை கிடைத்த மகிழ்ச்சியில் அந்த ஊர் மக்கள் கும்பாபிஷேகம் நடத்தி கோவில் விழாவை திருவிழாவாக கொண்டாட அது என்ன நேரமோ மழை கொட்டோ கொட்டு என்று கொட்டியது அனைவரும் தெய்வத்தின் அருள் என்றார்கள் எம்பி போலீஸ் இழைக்க இவ்வளவு ஆர்ப்பாட்டமா என்று சிரிக்க முதலமைச்சர் தன் பெயர் காப்பாற்றப்பட்டது என்று நிம்மதி இருந்தார் இந்த விஷயத்தை எல்லாம் கேட்டுக் கொள்கிற ராவணனுக்கு சிரிப்புதான் வந்தது..
காரணம் உண்மையான சிலை தானே அந்த கோவிலில் உற்சவம் மூர்த்தியாக வளம் வந்து கொண்டிருக்கிறது பேராசைப்பட்ட எம்பிக்கு கொடுக்கப்பட்டதோ போலியான சிலை இது எதுவுமே தெரியாது இதை அனைத்தும் ராவணனின் சித்து விளையாட்டு என்று.
என்னதான் ஆணவம் பிடித்தவனாக இருந்தாலும் ராவணன் சரியான ஆள் தான் என்று எம் பி தன் மனைவி மற்றும் மகளிடம் சொல்ல அவரது மகள் லாவண்யா ராவணனை ஏற்கனவே ஒரு விழாவில் பார்த்து ஞாபகத்தில் மீண்டும் அவன் தன் குடும்பத்திற்கு சம்பந்தப்பட்டிருக்கிறான் ஒருவேளை அவனே நாம் திருமணம் செய்து வைத்துக் கொண்டால் அப்பாவின் அரசியல் வாழ்க்கைக்கு எந்த ஒரு பிரச்சனையும் வராதே என்று வேறு ஒரு திட்டத்தை வகுக்க எம்பி தன் மகள் முகத்தில் வரும் மாற்றத்தை பார்த்து ஒரு தந்தையாக தன் மகளுக்கு அறிவுரை சொல்லாமல் இராவணனை தன் மகள் மயக்கி தன் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என நினைத்தார்.
ஆனால் அது எல்லாம் தவிடு பொடியாக்கி ஒரு சிறு பட்டாம்பூச்சி இராவணன் மனதில் குடியேறிவிட்டது.
,,,,,,,,,,,,,,
தனது இருள் சூழ்ந்த அறையில் தன் மேசையில் இருந்த ஒரு மேகஸின் முகப்பு புத்தகத்தில் இருக்கும் அந்த ரோஜா பூவை தான் பார்த்துக் கொண்டிருந்தான் ராவணன் அந்த ரோஜா பூவின் புகைப்படத்திற்கு கீழே வளர்ந்து வரும் ஓவியர் அமிர்தா சேஷாத்திரி என்று எழுதியிருந்தது.
___________________________________________
Author: srija
Article Title: 1) அதிரூபன் 🔥
Source URL: Srija Novels-https://srijanovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: 1) அதிரூபன் 🔥
Source URL: Srija Novels-https://srijanovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.